தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

Club Events

20-Apr-2022

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  தமிழ்த்துறை மற்றும் சர்வதேச தமிழ் ஆய்விதழும் இணைந்து , 20.04.2022 அன்றுபல்துறை இணைவு ஆய்வு அணுகு முறையில் தமிழ் இலக்கிய இலக்கணங்கள்என்ற தலைப்பில்  இணையவழி தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் à®°. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு ,கருத்தரங்க நோக்கவுரை வழங்கி சிறப்பித்தார்.இந்நிகழ்வில் கட்டுரை வழங்கிய பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் தங்கள் ஆய்வுசுருக்கத்தினை வழங்கி சிறப்பித்தனர்.

No Images Found

ADMISSION