புத்தகம் பேசுகிறது

புத்தகம் பேசுகிறது

புத்தகம் பேசுகிறது

Club Events

07-Dec-2023

தமிழ்த்துறை மற்றும் விவேகானந்தர் வாசகர் வட்டம்  சார்பாக  புத்தகம் பேசுகிறது  நிகழ்வானது 07.12.2022 அனறு நடைபெற்றது.இந்நிகழ்வில் முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவன் க.அஸ்வின் (I Bsc CS),பரமேஸ்வரின் எழுதியநம்பிக்கைஎன்ற நூலின்  சிறப்புகளை எடுத்தியம்பினார்.மேலும் முதலாமாண்டு மாணவன் செ.மோகன் (I Bsc CS),ரா.செந்தமிழ்ச் செல்வி  எழுதியபள்ளிகள் தோறும் வள்ளுவம்என்ற நூலின்  சிறப்புகளை எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு  பயனடைந்தனர்.

 

No Images Found

ADMISSION