பட்டிமன்றம்

பட்டிமன்றம்

 பட்டிமன்றம்

Club Events

13-Apr-2022

தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக  13.04.2022 அன்றுஎதை நோக்கி செல்கிறது இச்சமூகம்வளர்ச்சியை நோக்கியா? வீழ்ச்சியை நோக்கியா? எனற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.நிகழ்வில் நடுவராக,நமது கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வெ.ஹரிதாஸ் அவர்களும்,வளர்ச்சி பாதையில் என்ற அணியில் à®®.பவதாரணி III B.Com,ப.கோமதி II B.Com, ச.சந்திரவதனா III B.Com PA  ஆகிய மாணவிகளும் வீழ்ச்சிப்  பாதையில் என்ற அணியில் ஜா.ஜென்சியா I Bsc CS,ஜெயபிரியா II Bsc CS,சுகன்யா II B.Com PA ஆகிய மாணவிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.இவர்களது பேச்சு சிரிக்கவும்,சிந்திக்கவும்  வைக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No Images Found

ADMISSION